முன்னாள் ஆளுனர் சார்ள்ஸ் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் புதிய ஆளுனர் அதிரடி நடவடிக்கை….
மன்னார் பிரதேச சபையின் தலைவர் பதவியை நீக்கி வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கு வடமாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார். ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரி கந்தையா அரியநாயக்கவின் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மன்னார் பிரதேச சபையின் தலைவர் சாஹுல் ஹமீட் முஹம்மது முஜாஹிரை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முன்னாள் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார். செப்டம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதி அவரை … Continue reading முன்னாள் ஆளுனர் சார்ள்ஸ் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் புதிய ஆளுனர் அதிரடி நடவடிக்கை….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed